தியாக திருநாள் நல்வாழ்த்துகல்(அதிரை ரிபோர்டு நண்பர்கள்)

HTML lessons

Tuesday, August 16, 2011

அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக முஸ்லீம் சமூகத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் வகையிலும் நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு இரத்தம் சிந்திய நமது சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும்  விதமாகவும் அவர்களின் தியாகங்களை பெருமைபடுத்தும் விதமாகவும் இந்த வருட அணிவகுப்பை நெல்லை மேலப்பாளையத்தில் நடத்த இருந்தது 



இந்த பேரணியை திடீர் என்று ரத்து செய்து மாநகர காவல் துறை அவசர அறிவிப்பு செய்ததின இதனால்அதிர்ச்சி  அடைந்த PFI யின் நிர்வாகிகள் அவசர ஆலோசனை செய்து வரும் ஆகஸ்ட்டு 17 ம் நாள் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்ட மிட்டுள்ளனர் .


அதன் அடிப்படையில் வரும் ஆகஸ்ட்டு  17 அன்று மாலை 4 மணியளவில்  நமதூர் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர நிர்வாகிகள் கூறினார்கள். 


இந்த அராஜக போக்கை கண்டிக்க அனைவரும் ஆர்பரித்து வர PFI கேட்டு கொண்டுள்ளது .

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More