தியாக திருநாள் நல்வாழ்த்துகல்(அதிரை ரிபோர்டு நண்பர்கள்)

HTML lessons

Wednesday, August 17, 2011

சுதந்திர தின அணிவகுப்பை தடை செய்த மாநில அரசை கண்டித்து அதிரை பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய ஆர்ப்பாட்டம்


ஆகஸ்டு 17.அதிரை
பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்த விருந்த சுதந்திர தின அணிவகுப்பை தடை செய்த மாநில அரசை கண்டிக்கும் விதமாக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தPFI யின் தலைமை முடிவெடுத்தது அதன் பேரில் இன்று மாலை 4 மணியளவில் நமதூர் பேருந்து நிலைய வளாகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை PFI நகர கிளை நடத்தியது இதில் SDPI மாநில செயலாளர் அபூபக்கர் சித்தீக் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான கண்டன குரலை பதிவு செய்தனர் இதில் மமக மாவட்ட செயலார் ஷாகுல் ஹமீத் அவர்களும் கலந்து கொண்டு போராட்ட குரல் எழுப்பினார் 


இறுதியாக கண்டன உரை நிகழ்த்திய அபூபக்கர் சித்திக் நாம் பெற்ற இந்த சுதந்திரத்தை நாம் கொண்டாட அனுமதி மறுத்த மாநில அரசை கண்டித்து உரை நிகழ்த்தினார் இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர் .

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More