தியாக திருநாள் நல்வாழ்த்துகல்(அதிரை ரிபோர்டு நண்பர்கள்)

HTML lessons

Sunday, August 14, 2011

அண்ணா ஹசாரேவும் ஊழலில் தொடர்புடையவர்

சாவந்த் கமிஷன் அறிக்கையின்படி அண்ணா ஹசாரேவும் ஊழலில் தொடர்புடையவர் என்பதால் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பேசுவதற்கு யாருக்கும் தகுதி இல்லை என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி தெரிவித்தார்.


அண்ணா ஹசாரே ஊழல் குறித்து பேச முடியாது. நீதிமன்றத்தின்படி அவரும் ஊழலில் தொடர்புடையவர்தான். அவர் நடத்தும் அறக்கட்டளைகளின் நிதி குறித்து சாவந்த் கமிஷன் குறிப்பிட்டுள்ளது என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி தெரிவித்தார்
.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More