எனினும் 01.08.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
வடசென்னையில் ஆர்ப்பாட்டடத்தில் ஈடுபட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அவருடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினரும் கைது செய்யப்பட்டனர்.




0 comments:
Post a Comment