12-வது ஐந்தாண்டு திட்ட மசோதாவை இறுதி செய்வதற்காக டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் திட்டக்கமிஷன் கூட்டம் டெல்லியில் நடந்தது. கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்ட சில விவரங்கள் வருமாறு:-
* கடந்த 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் விவசாய முன்னேற்றம் 3.3 சதவீதமாக முடிவடைந்தது.
* வருகிற 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் கடுமையான முடிவுகளை மேற்கொண்டால் 9 சதவீத வளர்ச்சியை எட்டுவது சாத்தியம்.
* மேலும் பணவீக்கத்தை தவிர்க்க வருகிற 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயதுறையில் 4 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டியது அவசியம்.
* அரசு திட்டங்களை நடைமுறைபடுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
0 comments:
Post a Comment